திண்டுக்கல் அருகே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 31 July 2023

திண்டுக்கல் அருகே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி


திண்டுக்கல் அருகே தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி 


திண்டுக்கல் கிழக்கு  பித்தளைப்பட்டி  பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி 23 இவர் தனது வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார் இவரை அருகில் உள்ளவர்கள்  மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் கிருஷ்ணவேணி தற்கொலை முயற்சிக்கு காரணம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad