இளம் பெண் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 June 2023

இளம் பெண் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி   


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி  அய்யலூர்  பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கோகிலா அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அவரை மீட்ட குடும்ப உறுப்பினர்கள் கோகிலாவை  சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் இது சம்பந்தமாக கோகிலா எதற்காக இந்த தற்கொலை முடிவை எடுத்தார் என வடமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் மேலும் இளம் பெண் தற்கொலை முயற்சில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   


தமிழக குரல் இணையதள செய்திக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad