கோழி சேவல் சந்தையில் 2.5 லட்சம் வரை வர்த்தகம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 9 June 2023

கோழி சேவல் சந்தையில் 2.5 லட்சம் வரை வர்த்தகம்


திண்டுக்கல் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பட்டியில் நடந்த கோழி சேவல் சந்தையில் 2.5 லட்சம் வரை வர்த்தகம் வியாபாரிகள் மகிழ்ச்சி...


ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பட்டியில் வாராவாரம் வெள்ளிக்கிழமை கோழி  சேவல் சந்தை நடப்பது வழக்கம் அதேபோல் இன்று 9:6:23 காலை 8 மணி அளவில் சந்தை தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி நிலக்கோட்டை அய்யம்பாளையம் ஒட்டன்சத்திரம்  சித்தையன் கோட்டை போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் விவசாயிகள் கோழி வளர்ப்பு மற்றும் வாங்குவோர் அனைவரும் இந்த சந்தைக்கு வந்து கூடினார் மேலும் இச்சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட கோழி சேவல் வந்து சேர்ந்தன சென்ற வாரத்தை விட இந்த வாரம் சற்று அதிகமான விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர் 2.50 லட்சத்துக்கு வர்த்தகம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.    


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad