நத்தம் அருகே வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 7 June 2024

நத்தம் அருகே வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை:


 நத்தம் அருகே வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை:                            


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்ற வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹.5000 அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது,                                           



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad