மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 February 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா

 


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர்  வருவாய் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கோரிக்கை கோஷங்கள் எழுப்பினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad