திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சமுதாய கழிப்பறையை ஆய்வு சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 16 November 2023

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சமுதாய கழிப்பறையை ஆய்வு சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரை

 


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சமுதாய கழிப்பறையை ஆய்வு சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரை 



திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 9 ஆவது வார்டு, நந்தவனம் ரோடு பகுதியிலுள்ள சமுதாய கழிப்பறையை இன்று மாநகராட்சி ஆணையர் N.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு, கழிப்பறையை தினந்தோறும் சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஆணையர் உடன் மாநகர் நல அலுவலர்  செபாஸ்டின், மண்டல தலைவர் ஆனந்த், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் இருந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad